செல்போனுக்கு வந்த கியூ.ஆர். கோடு.. ஸ்கேன் செய்து ரூ.1.21 லட்சத்தை இழந்த வியாபாரி – அரசு உதவித்தொகை எனக் கூறி நூதன மோசடி
சென்னை, சென்னை கொடுங்கையூரில், மகனுக்கு அரசு உதவித்தொகை வந்துள்ளதாக கூறி ஊறுகாய் வியாபாரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதையும் நூதன முறையில் மோசடி கும்பல் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூரைச் சேர்ந்த […]
