தேர்வு மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க தேசிய ஆணையம் தேவை – கமல்ஹாசன் வலியுறுத்தல்
சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; மோதலுக்குப் பதிலாக உரையாடல் இடம்பெறுவதைக் கண்டு மகிழ்ச்சி. கருத்து வேறுபாட்டிற்கு உரையாடல் அவசியம். இதுவே ஜனநாயகத்தின் […]
