மதக் கலவரங்களை தூண்ட முயற்சிக்கும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை, திருவொற்றியூர், தாங்கல் பீர் பயில்வான் பகுதியில் மாநகராட்சியின் உரிய உரிமம் பெற்று அலி என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். […]
