உ.பி.,யில் 68,000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைப்பு! சொத்து விபரத்தை சமர்ப்பிக்காததால் நடவடிக்கை
லக்னோ: உத்தர பிரதேசத்தில், அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத, 68,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து, அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் […]
