திடீர் புகை: 194 பயணிகளுடன் வந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்
ராஜ்கோட்: துபாயில் இருந்து 194 பேருடன் வந்த இண்டிகோ விமானத்தின் சரக்கு பகுதியில் திடீரென புகை வந்ததால், அந்த விமானம் குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. துபாயில் இருந்து 194 பேருடன் […]
