போராட்டம் நடக்கிறது என்பதால் தடியடி நடத்தக்கூடாது: சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு
நமது டில்லி நிருபர் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை; அதை மறுக்க முடியாது என டில்லி போராட்டத்தில் இளைஞர்கள் மீதான தடியடி சம்பவத்திற்கு சுப்ரீம்கோர்ட் கண்டனம் தெரிவித்தது. நீட் […]
