வேலூர் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர்; ஒரே மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, நிர்வாகத்தைக் கைப்பற்றிய ஐ.ஏ.எஸ்
தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவில், வேலூர் மாநகராட்சியின் புதிய ஆணையராகக் கேத்ரின் சரண்யா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், வேலூர் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்ற பெருமையைப் […]
