’வந்தே பாரத்’ ரயிலில் பயணித்த நபர்; உணவில் கிடந்த பொருளால் அதிர்ச்சி
கர்நாடகா மாநிலம், மைசூரிலிருந்து சென்னைக்கு வந்த ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணிக்குக் கொடுக்கப்பட்ட உணவில் ’பசை குப்பி’ கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, கொளத்தூரைச் சேர்ந்த ஓய்வு […]
