ரூ.100 கோடி கோவில் நிலம் போலி ஆவணம் தயாரித்து விற்பனை; காரைக்குடியில் பொதுமக்கள் ஆவேசம்
காரைக்குடி: காரைக்குடி நகரின் மையப்பகுதியில் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்த ரூ.100 கோடி மதிப்பு கோவில் நிலம் அதிகாரிகள் துணையுடன் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம் குறிச்சிபுறவு பகுதியில் […]
