டெல்லி நோக்கி வந்த பஞ்சாப் விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
புதுடெல்லி, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து டெல்லி நோக்கி பேரணியாக சென்ற பஞ்சாப் விவசாயிகளை அரியானா காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் […]
