ஊழல் செய்த யாரும் தப்பிக்க முடியாது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
மதுரை: ஊழல் செய்த யாரும் தப்பிக்க முடியாது; யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி: யார் மீதும் எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் […]
