நேபாள பெருவெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,243-ஆக அதிகரிப்பு: மீட்புப்பணிகள் தீவிரம்
காத்மாண்டு, நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. 9-வது நாளாக தேடும் பணி நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், […]
