நேபாள பேரிடரில் பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக உயர்வு
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,355 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், பனிப்பாறை சரிவு […]
