பி.சி.சி.ஐ., புதிய முடிவு
மும்பை: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ‘ரிவியூ’ கூட்டம் மும்பையில் நடந்தது. இந்திய டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில், ‘டி-20’ அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பயிற்சியாளர் காம்பிர், கிரிக்கெட் […]
மும்பை: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ‘ரிவியூ’ கூட்டம் மும்பையில் நடந்தது. இந்திய டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில், ‘டி-20’ அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பயிற்சியாளர் காம்பிர், கிரிக்கெட் […]
புதுடில்லி: நாட்டின் வளர்ச்சியில் போக்குவரத்தை முக்கிய துாணாக மாற்றும் வகையில், வாகனத் துறை புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி தரத்தை மேம்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கமான […]
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு பெலாரசின் சபலென்கா, ஸ்பெயினின் அல்காரஸ் உள்ளிட்டோர் முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது […]
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, கான்ட்ராக்டரிடம் 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன்,48, என்பவரை பெரம்பலுார் கலெக்டர் ஷரண்யா அரி உத்தரவிட்டார். பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், […]
கீவ்: “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது அல்லது வாங்காமல் இருப்பது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவராது. பேச்சு வாயிலாகவே மட்டுமே போருக்கு தீர்வு காண முடியும்,” என, உக்ரைன் சென்றுள்ள வெளியுறவு […]
புதுடில்லி: ”சென்னை அணியில் ‘இம்பாக்ட்’ வீரராக களமிறங்க தோனிக்கு விருப்பமில்லை,” என, முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் தோனி 45, கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை அணியில் இடம் […]
புதுடில்லி: இந்தியா – பெல்ஜியம் இடையே ராணுவ வீரர்களின் பரிமாற்றம், பயிற்சி உள்ளிட்ட ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெல்ஜியம் பிரதமரை டில்லியில் சந்தித்து பேசிய பின், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பெல்ஜியம் […]
சென்னை: ” விளையாட்டுத்துறைக்கு முதல்வர் விஜய் முக்கியத்துவம் அளிக்கிறார். அவரின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று 110வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட […]
– நமது சிறப்பு நிருபர் – நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இரண்டாக உடைந்தது. அதில் அதிருப்தியில் இருந்த மணிஷ் பிரம்பட், தனியாக கட்சி துவங்கியதுடன், அபிஜித் தீப்கே, […]
சென்னை:”தொழில், நிறுவனம் மற்றும் தலைமைத்துவத்தை திறம்பட நிர்வகிப்பதற்கான சிறந்த மேலாண்மை பாடமாக மகாபாரதம் திகழ்கிறது,” என, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தெரிவித்தார். ‘தி அமெரிக்கன் சொசைட்டி ஆப் மெக்கானிகல் இன்ஜினியர்ஸ்’ அமைப்பு சார்பில், ‘சர்வதேச […]
– நமது சிறப்பு நிருபர் – நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இரண்டாக உடைந்தது. அதில் அதிருப்தியில் இருந்த மணிஷ் பிரம்பட், தனியாக கட்சி துவங்கியதுடன், அபிஜித் தீப்கே, […]
சென்னை: சட்டம்- ஒழுங்கு குறித்து அமைச்சர்களும், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களும் மாறி மாறி குற்றம்சாட்டியதால் கடும் அமளி ஏற்பட்டது. சட்டசபையில் நடந்த விவாதம்: * எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: காவல் துறை மானியக் கோரிக்கை […]
மதுரை: மதுரையில் பட்டா வழங்க ஐ.டி., ஊழியரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., யாசியாபானு 45, கைது செய்யப்பட்டார். மதுரை திருநகர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மதுமித்ரன் 33. ஐ.டி., ஊழியர். […]
ஊட்டி: ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 19 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஊட்டியில் நூற்றாண்டு பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது 265 […]
மும்பை: மஹாராஷ்டிராவில் இதுவரை செய்தித்தாளில் வைத்து வடபாவ், பக்கோடா ஆகியவற்றை வழங்கிய கடைக்காரர்கள் , உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக அதை மாற்றி வருகின்றனர். மஹாராஷ்டிராவில் கடந்த […]
புதுடில்லி: பதவியில் இருந்து நீக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் ராஜினாமா செய்யும் நீதிபதிகள் உட்பட அரசியல் அமைப்பு சார்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு ஓய்வு கால சலுகைகளை வழங்கக்கூடாது என உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க […]
நியூயார்க்: வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, 63, மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ், 69, மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அவர்களது […]
நாமக்கல்: திருச்செங்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் மாணவிகள் 4 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்கராம்பாளையத்தில் டூவிலர் மீது கல்லூரி வாகனம், மோதியது. இதில், கல்லூரி மாணவி சுபிதா (18), […]
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, விரைவு ரயில்களில், வரும் 6ம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் நவம்பர் […]
சென்னை: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய, அவர்களின் உறவினர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200ஐ தாண்டி உள்ளது. 4 […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes