ரஷ்யா- உக்ரைன் போரை முடிக்க உதவ இந்தியா தயார்; ஜெய்சங்கர்
கீவ்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ரஷயா – உக்ரைன் இடையே நீண்ட […]
கீவ்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ரஷயா – உக்ரைன் இடையே நீண்ட […]
புதுடில்லி: சலுகை நிபந்தனைகளை வழங்கியவுடன் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். அமெரிக்காவும், இந்தியாவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் […]
புதுடில்லி: சட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய பார் கவுன்சில் மற்றும் மாநில பார் கவுன்சிலுக்கும் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், நல்சார் சட்டப் […]
சென்னை: எந்த கட்சி குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கும் விஜய் சர்கார் நடந்து கொண்டு இருக்கிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: உண்மை எப்பொழுதும் சத்தமாக பேசும்; சட்டஒழுங்கில் […]
– நமது நிருபர்- தென்காசியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி மற்றும் சாத்தூரில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். […]
புதுடில்லி: ”கடந்த காலாண்டில், இந்தியா 7.8% வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. இன்று, இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் உலகிற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு களமாகத் திகழ்கிறது ” என பிரதமர் மோடி தெரிவித்தார். […]
வாஷிங்டன்: வரும் வாரங்களில் இபி-1 க்ரீன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு அரசின் சார்பில் க்ரீன் கார்டு வழங்கப்படும். ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு சார்ந்த […]
சென்னை: தமிழகத்தில் கூடுதலாக 29,108 போலீஸ் பணியிடங்கள் உருவாக்கப்படும்; 5 ஆயிரம் பெண் போலீசார் உள்பட 10 ஆயிரம் போலீசார் இந்த ஆண்டில் நியமனம் செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சட்டசபையில் காவல்துறை […]
சென்னை: எம்எல்ஏ.,க்கள் கேட்கும் கேள்விகளுக்கு சட்டசபையில் திங்கட்கிழமை பதில் அளிப்பேன். ஆனால் அன்று யாரும் ஓடி விட மாட்டோம் என்று பிராமிஸ் செய்ய வேண்டும் என உதயநிதி பேசி முடித்த உடன் முதல்வர் விஜய் […]
புதுடில்லி: விமானத்தின் சரக்கு அறையில் புகை வந்ததாக சந்தேகத்தின் பேரில், டில்லி நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் லக்னோவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து 155 பயணிகளை ஏற்றிக்கொண்டு […]
வாரணாசி: தனது சொந்தத் தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர் கனமழை காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு […]
புதுடில்லி: டில்லி போராட்ட விவகாரத்தில் மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம், சிறப்பு பிரிவு போலீசார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி […]
சென்னை: சென்னை ஐகோர்ட்டின் முதன்மையான மொழியாக தமிழை அங்கீகரிக்க கோரி, சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை சட்டசபையில் […]
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை உள்பட 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். தாய்லாந்தில் இருந்து உயர் ரக கஞ்சா போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கேரள மாநிலம் கோழிக்கோடு, கண்ணூர், […]
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில், ஒரே நாளில் 1.80 கோடி பீப்பாய் எண்ணெய் ஏற்றிக் கொண்டு 40 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் […]
சென்னை: சென்னையில் இன்று (செப் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2320 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 290 ரூபாய் அதிகரித்து 14,240 […]
வாஷிங்டன்: உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ரஷ்யா தயாராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே, அதிபர் புடினுடன் மற்றொரு உச்சி மாநாட்டை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் […]
சென்னை: சென்னையில் ரூ.1200 கோடியில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்தார். சட்டசபையில் 110 விதியின் கீழ் இன்று (செப்., 03) முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது: […]
சென்னை: கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை கொளத்துார் தொகுதியில், த.வெ.க., – எம்.எல்.ஏ., பாபு வெற்றி பெற்றது […]
சென்னை: கர்ப்பிணிகள், கை குழந்தை வைத்திருப்போர், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வரும் போது மொபைல் போன் வாங்கி வைப்பது அவசியம் கிடையாது என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: கோவிலுக்குள் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes