2030-க்குள் மனித இனம் அழியுமா – AI ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் எச்சரிக்கை
AI-யை தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும் superintelligence நிலைக்கு கொண்டு செல்லும் போட்டி, போதுமான பாதுகாப்பு மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் இல்லாமல் நடந்தால், மனிதகுலத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறலாம் என்பதே அவரது எச்சரிக்கை. AI தன்னைத்தானே […]
