திருச்சி மாநகராட்சி அதிரடி: பாதாளச் சாக்கடை கழிவுநீர் உந்து நிலையங்களை இயக்க புதிய ஏஜென்சி நியமனம்! – new agency appointed in tiruchirappalli permanent solution to sewage issues
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் குடியிருப்புப் பகுதிகளில் நீண்ட நாட்களாக நிலவி வரும் கழிவுநீர் நிரம்பி வழிதல் மற்றும் சாக்கடை அடைப்புப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் […]
