கர்நாடகாவில் வறட்சி; குடிநீருக்கு தட்டுப்பாடு: மத்திய அரசிடம் உதவி கேட்க முதல்வர் முடிவு
பெங்களூரு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால், கடும் வறட்சி நிலவுகிறது. இதையடுத்து, ”மழை பற்றாக்குறை உள்ள, 178 தாலுகாக்களுக்கு குடிநீர் வசதிக்காக, கூடுதலாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்,” என, முதல்வர் சிவகுமார் அறிவித்துள்ளார். […]
