தொடரும் காவல் மரணங்கள்; முதல்வர் வாய் திறப்பது எப்போது? – மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடரும் நிலையில் முதல்வர் விஜய் எப்போது இது குறித்து மவுனம் கலைப்பார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார். நாகர்கோவில் சிறைக்குள் சபரிவர்மன் என்ற விசாரணைக் கைதி அடித்து […]
