சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா? என விளாத்திகுளம் எம்எல்ஏ கைதை சுட்டிக்காட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மார்க்கண்டேயனுக்கு தரப்பட வேண்டிய மருந்துகளைக் கூட கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டதாக […]
