மடம் நிலத்தில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு மின், குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி? பழநியில் ஆவணங்களை பெற்ற சிபிசிஐடி போலீசார்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி சுவாமி மடத்தின் நிலம் மோசடி வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், அங்கு நிலத்தை ஆக்கிரமித்து கடை நடத்தியவர்களுக்கு எதன் அடிப்படையில் மின், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது என, […]
