ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24-ந்தேதி (இன்று) இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. […]
சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24-ந்தேதி (இன்று) இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. […]
நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னையில் இன்று (23 ஜூலை ) கண்டன […]
தஞ்சாவூர்: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உரிய நேரத்தில் பொதுவெளிக்கு வருவார் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் […]
திருச்சி: திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) தயாரிப்பு பொறியியல்(புரொடக் ஷன் இன்ஜினியரிங்) துறையில் பேராசிரியராக பணிபுரிபவர் ஜெரால்டு (51). இவர் சக பேராசிரியை ஒருவரிடம் சகஜமாக பழகி வந்துள்ளார். பின்னர், […]
சென்னை: தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின் அணைகள், பாசன ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து, கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள், 14 ஆயிரத்து, 141 […]
சென்னை: சூரியசக்தி, காற்றாலை மின்சக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களுக்கு விண்ணப்பம் பெறுவது இரு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பம் பெறும் சேவையை தொடங்கவும் மின் வாரியம் தாமதம் செய்கிறது. இதனால், […]
சென்னை, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கத் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கம் நேரடி தொழிற்பயிற்சிகளையும், ஆன்லைன் பயிற்சிகளையும் மகளிர் தொழில் […]
இந்தியாவில் பல முக்கிய இடங்களில் நீட் தேர்விற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், புது டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இல்லத்தில் இருந்து காந்தி நினைவிடத்திற்கு காங்கிரஸ் கட்சியினருடன் […]
சென்னை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 2-வது கட்டமாக 750 மின்சார பஸ்கள் வரப்போகிறது. அதில், 80 மின்சார பஸ்கள் ஆகஸ்டு மாதத்திற்குள் ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் […]
தூத்துக்குடி: மது விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர் தூத்துக்குடியில் நேற்று உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவித்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அமுதா […]
மன்னார் கடற்பகுதியின் வடக்குப் பகுதியில் மீன்பிடித்தபோது சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறியதாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று (ஜூலை.22) கைது செய்தது. இந்நிலையில் இந்த 9 பேருக்கும் […]
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் அருகே விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனகுமார்(வயது 43). தொழிலாளி. இவரது வீட்டின் மீது நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். […]
சென்னை: முன்னணி ஓடிடி தளமான ஜீ5, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகவுள்ள உள்ளடக்க பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரடி […]
தஞ்சாவூர், தஞ்சாவூரில் இன்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிலேயே மொழிக்காக […]
சமீபத்திய 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க சரிவைச் சந்தித்துள்ள சூழலில், பல முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக த.வெ.க-வை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கொக்கு மண்டலத்தில் மேலும் […]
புதுடெல்லி: வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு மலர்களே நமது பதிலாக இருக்க வேண்டும் என்று போராட்டக்காரர்களுக்கு சோனம் வாங்சுக் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமைதி, அமைதி மட்டுமே […]
ஜனநாயக ஆட்சியில் மாற்றுக்கருத்து மற்றும் எதிர்ப்புக் குரல்கள் மதிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தையோ அல்லது அமைச்சர்களையோ வெறும் விமர்சனம் செய்வதை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகக் கருத முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை […]
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டிக்கு எலி கடித்தது உடனடியாகத் […]
தடைகளைத் தகர்த்து எறிந்து, முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன், தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் ஆனது. நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் குவிந்து ரசிகர்கள், தவெக தொண்டர்கள் ஆரவாரத்துடன் பார்த்து ரசித்தனர். சென்னை தியேட்டர்கள் விழாக்கோலம்முதலமைச்சர் […]
வாஷிங்டன்: அமெரிக்காவின் அரிசோனா மாகாண எம்.பி., பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல டாக்டர் அமிஷ் ஷா, 48, அபார வெற்றி பெற்றுள்ளார். […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes