நிறுவன செய்திகள்
200 மெகாவாட் காற்றாலை ஆர்டர் பெற்றது சுஸ்லான் சுஸ்லான் எனர்ஜி நிறுவனம், அயானா ரினியூவபிள் பவர் நிறுவனத்தின் 200 மெகாவாட் மின் திட்டத்துக்கான காற்றாலை ஜெனரேட்டர்களை வழங்குவதற்கான ஆர்டரை பெற்றுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் […]
200 மெகாவாட் காற்றாலை ஆர்டர் பெற்றது சுஸ்லான் சுஸ்லான் எனர்ஜி நிறுவனம், அயானா ரினியூவபிள் பவர் நிறுவனத்தின் 200 மெகாவாட் மின் திட்டத்துக்கான காற்றாலை ஜெனரேட்டர்களை வழங்குவதற்கான ஆர்டரை பெற்றுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் […]
புதுடில்லி: இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் பயன்பாடு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 2.80 சதவீதம் குறைந்து, 1.86 கோடி டன்னாக இருந்தது. பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்த […]
தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரேநாளில் 2.17 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பாக, வஉசி துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி வஉசி துறைமுக […]
புதுடில்லி: இந்தியாவில் புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த ஓராண்டில் 2 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த 2025 ஜூன் முதல், 12 […]
மும்பை, இந்திய பங்குச்சந்தை இன்று (08-09-2026 – புதன்கிழமை) சரிவுடன் வர்த்தத்தை நிறைவு செய்தது பங்குச்சந்தை சரிவு அதன்படி, 144 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 635 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. […]
இந்தியாவில் பாதுகாப்பான முதலீட்டுக்கு பலரும் அஞ்சல் நிலையத்தின் சேமிப்புத் திட்டங்களைத் தேர்வு செய்து வருகின்றனர். சேமிப்புடன் சேர்த்து காப்பீட்டுப் பாதுகாப்பையும் வழங்கும் பல திட்டங்களை இந்திய அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், […]
ஓய்வு பெறும் வயதில் ரூ.10 கோடி தொகையை உருவாக்க வேண்டும் என்பது பலரின் மிகப்பெரிய நிதி இலக்காக இருக்கலாம். ஆனால், இந்த இலக்கை அடைய நீங்கள் எப்போது முதலீட்டைத் தொடங்குகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான […]
இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, மாற்று மூலங்கள் மூலமாக கச்சா எண்ணெய் விநியோகத்தை இந்தியா அதிகரித்துள்ளது. வழக்கமான நாடுகளைச் சார்ந்திருக்காமல் புதிய இறக்குமதி மூலங்களைக் கண்டறிந்து அந்நாடுகளில் அதிக கவனம் செலுத்தத் […]
செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறவுள்ள வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முன்னதாக, நிதி அமைச்சகம் ‘செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை’ (PLI) திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. வங்கிச் சங்கங்களின் ஆட்சேபனைகள் மற்றும் அரசின் முடிவு குறித்த […]
அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதிய திருத்தங்கள் தொடர்பான பணிகளை 8ஆவது ஊதியக் குழு துரிதப்படுத்தியுள்ளது. இக்குழுவின் குழுவினர் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக முக்கியமான கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். […]
5ஜி நெட்வொர்க் சேவையின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா இப்போது 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. உலகளவில் 5ஜி சேவைகள் இன்னும் விரிவடைந்து வரும் நிலையில், இந்திய அரசு தனது […]
சென்னை: தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.140 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் 6-வது நாளாக இன்றும் மாற்றமில்லை. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய […]
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு ரூ 2,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,13,920க்கும், […]
சென்னையில் கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 8) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த […]
சென்னை, தங்கம் விலை தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இதற்கிடையே, கடந்த 3-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் அதிகரித்து, ஒரு சவரன் […]
ஆபரணத் தங்கத்தின் விலை தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 8) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 14,270 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,14,160 ரூபாய்க்கு விற்பனை […]
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா சரிந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 96.84 டாலராக உயர்ந்தது. இதற்கான காரணங்கள் என்ன என்று இங்கே பார்க்கலாம். அமெரிக்க டாலருக்கு […]
புதுடெல்லி: கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என அனைத்து பகுதிகளிலும் எல்பிஜி சிலிண்டரை 25 நாட்களுக்கு ஒருமுறை […]
இன்று (செப்டம்பர் 8) பங்கு வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் பெறும் பங்குகள். முதலீடு செய்வதற்கு முன் ஒரு முறை பார்த்துவிட்டு சரியான ஆலோசனை மற்றும் திட்டமிடலுடன் முதலீடு செய்தால் நல்லது. முக்கிய கார்ப்பரேட் […]
Written by: Ravi Dutta Mishra, Pratyush Deep புதுடெல்லியில் செப்.12–13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்திய தொழில்துறை கூட்டமைப்புகளுடன் தீவிர […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes