ராட்டினத்தில் தலைமுடி சிக்கி உச்சந்தலையின் தோல் முழுவதுமாக பிய்ந்து வந்த கொடூரம் – இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
மும்பை, மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டதில் உள்ள புனேஷ்வர் கோவில் அருகே ‘தன்ஹா போலா’ திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட பொருட்காட்சியில் ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த பொருட்காட்சிக்கு நேற்று முன்தினம் புல்சவாங்கி பகுதியை […]
