இஷாராணி இரண்டாவது இடம்
குயென் டி ஸ்டிரீட்: வியட்நாம் ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் இஷாராணி இரண்டாவது இடம் பிடித்தார். வியட்நாமில், ‘சூப்பர் 100’ அந்தஸ்து பெற்ற வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் […]
குயென் டி ஸ்டிரீட்: வியட்நாம் ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் இஷாராணி இரண்டாவது இடம் பிடித்தார். வியட்நாமில், ‘சூப்பர் 100’ அந்தஸ்து பெற்ற வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் […]
கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை […]
சென்னை, தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. சென்னை அமைந்தகரை பகுதியில் 8 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மின்தடை தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான மின்தடை […]
மாட்ரிட்: ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. மாட்ரிட்டில் நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட், ரயோ வல்லேகனோ அணிகள் மோதின. ரியல் மாட்ரிட் அணிக்காக 14வது நிமிடத்தில் […]
Summary டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு இடையே நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், இந்து மத தலைவரின் காலில் விழுந்து வணங்கியதாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரிக்ஸ் மாநாட்டின் […]
திருப்பத்தூர்: பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயிலில் விநாயக […]
சென்னை, திமுக போராட்டத்தில் ஆ.ராசா பேசியது அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிவகாசியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மனித மாண்புடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் […]
துடெல்லி, இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.போட்டியில் முதன்முறையாக தேசிய கீதத்திற்கு முன்பாக “வந்தே மாதரம்” பாடல் இசைக்கப்பட்டது. பொதுவாக இந்திய அணியின் சர்வதேச போட்டிகளுக்கு […]
புதுடில்லி: டில்லியில், விடுதி கட்டடம் இடிந்து விழுந்து, ஏழு பேர் பலியானதை அடுத்து, அனுமதியின்றி கட்டப்பட்ட, 67 கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். டில்லியின் சத்ய நிகேதன் பகுதியில், மாணவர்கள் விடுதியாக செயல்பட்ட, […]
புதுடில்லி: முதல் ‘டி-20’ போட்டியில் அபிஷேக் சர்மா 82 ரன் விளாச, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வென்றது. இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் […]
துபாய்: ஆசிய கோப்பை ‘டி-20’ தொடரில் இந்திய பெண்கள் அணி சாம்பியன் ஆனது. பைனலில் இலங்கையை 72 ரன்னில் வீழ்த்தியது. துபாய், சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 10வது பெண்கள் ஆசிய கோப்பை ‘டி-20’ தொடர் […]
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் ரிபாகினா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் சபலென்காவை வீழ்த்தினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. பெண்கள் […]
சென்னை: பயணிகள் வசதிக்காக எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் வழக்கமான ரயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, […]
சென்னை: வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய நிலை ஆணை அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என உயர் அழுத்த மின் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தால் மின்சாரத் தேவை அதிகரித்து மின்வெட்டுப் […]
பெங்களூர்: கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், மைசூரில் விநாயகர் ஊர்வலம் மசூதி வழியாகச் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஊர்வல பாதையில் பட்டாசுகள் வெடிக்கவும் போலீசார் தடை விதித்ததாக கூறப்படுகிறது. […]
துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபையில் உள்ள துபை சர்வதேசத் திடலில் நடைபெற்றது. […]
சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில், தி.மு.க., – அ.தி.மு.க., – த.வெ.க., – கம்யூனிஸ்டுகள் – நா.த.க., என, ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. த.வெ.க., சந்திக்கும் முதல் […]
துபாய்: ஆசிய கோப்பை ‘டி-20’ தொடரில் இந்திய பெண்கள் அணி சாம்பியன் ஆனது. பைனலில் இலங்கையை 72 ரன்னில் வீழ்த்தியது. துபாய், சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 10வது பெண்கள் ஆசிய கோப்பை ‘டி-20’ தொடர் […]
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறையாகும். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களோடு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை கிடைக்கிறது. இதனால், வெளியூர் பயணம் அதிகரிக்கும் […]
புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் 45 பக்க கூட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருதலைப்பட்சமான வரி விதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். அணு ஆயுத […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes