ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முதல் வெற்றி
முதல் முறையாக டி20 தொடரை வென்று அசத்தல் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக இந்திய அணியின் டி20 கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற பிறகு […]
முதல் முறையாக டி20 தொடரை வென்று அசத்தல் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக இந்திய அணியின் டி20 கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற பிறகு […]
பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் புகைப்படம் ஜூலை 24 அன்று கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது.கட்டுரை தகவல் இந்தியாவில் நீட் வினாத்தாள் […]
தேனி, தேனி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, 3 தலைமுறைகளாக வசித்து வரும் மலை கிராம மக்களை அவர்களின் கிராமங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் […]
தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அதிமுகவின் நிலை குறித்த கேள்விகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் அக்கட்சியில் இருந்து பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இது கட்சியின் கட்டமைப்பை சிதைத்து, அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குமா? […]
தமிழகத்தில் தற்போது சுமார் 4,000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் அரசுக்குத் தினந்தோறும் ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது. பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகைக் […]
சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டா வைத்து நடத்துகிறார்கள் என்றும் நடிகை சனம் ஷெட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். விஜய்யின் தீவிர ரசிகை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் […]
ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்பனை […]
திருச்செந்தூர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக, சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளதாலும் நாள் தோறும் […]
புதுடெல்லி, கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, தேசத்தை காக்க போராடிய ராணுவ வீரர்களை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “இந்தியாவைப் பாதுகாப்பதில் காட்டிய […]
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களைத் தொடங்குவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாகப் புதிய தளர்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 100 மீட்டர் சுற்றளவில் பார் அமைக்க அனுமதி: இதுவரை […]
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 13,999 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு, நிர்வாக ஒதுக்க கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வை மருத்துவக் கல்வி […]
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு உற்பத்தி குடோனில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த திடீர் […]
ஒரு சவரன் தங்கம் விலை 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் விலை 70 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 300 […]
இந்த வீக் எண்டில் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து ஓ.டி.டி-யில் எந்த படம் பார்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காக தான் இந்த பதிவு. இந்த ஞாயிற்றுக்கிழமையை என்ஜாய் பண்ணும் விதமாக ஓ.டி.டி-யில் என்னென்ன படங்கள் […]
கோவை, கோவில் உண்டியலை திருடிய 4 ஊழியர்கள் மற்றும் அதை கண்டுபிடிக்காத 4 அதிகாரிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடம் கரும்புகை மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த விபத்து குறித்து அந்த பகுதி […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் தகரக் கொட்டகை அமைத்து, எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் இன்றி சட்டவிரோதமாகப் பட்டாசு குடோன் இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த குடோனில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தால் […]
காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஜண்டுகுமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வெண்கல பதக்கம் போலியோ, வறுமை மற்றும் பல வருடங்களாக செய்த பல்வகை வேலைகள் நிறைந்த குழந்தை பருவத்தை […]
தூத்துக்குடி, தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச்பார்க் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக 6 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீஸ் ரோந்து பணி தூத்துக்குடி மாநகர், ரோச்பார்க் பகுதியில் தெற்கு […]
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes