கிராமசபை கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும் – முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்!
கிராம சபைக் கூட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது; “தமிழ்நாடு மக்கள் உங்கள் […]
