சுரங்க விபத்தில் 8 பேர் பலி: சிக்கிம் முதல்-மந்திரி; வாயு கசிவால் மீட்பு பணி பாதிப்பு
நாம்சி சிக்கிமில் சுரங்க பணியில் வாயு கசிவு ஏற்பட்டதில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தின் நாம்சி மாவட்டத்தில் ஜொலுங்கே நகரில் சமர்டங் பகுதியில் சுரங்கம் அமைக்கும் […]
