வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை: மசோதா ராஜ்யசபாவில் தாக்கல்
புதுடில்லி: வந்தே மாதரம் பாடல் பாடுவதை தடுத்தாலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ குற்றமாகக் கருதி சிறை தண்டனை கிடைக்க வகை செய்யும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. […]
