3வது நாளாக மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்; நடந்தே அலுவலகம் செல்லும் பணியாளர்கள்
புதுடில்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தை ஒட்டி, இன்று மூன்றாவது நாளாகவும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் பயணியர் கடும் அவதியடைந்தனர். பெரும்பாலானோர், நடந்தே தங்களின் அலுவலகம், பணியிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு […]
