ரூ.3 கோடி நகை கொள்ளை; ராஜஸ்தானில் மூவர் சிக்கினர்
விருத்தாசலம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில், 3 கோடி ரூபாய் மதிப்பு தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தலைமறைவான மேலும் மூவரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை, வேப்பேரியை சேர்ந்த நகை வியாபாரி […]
