அசாமில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு; 21 பேர் பலி
கவுகாத்தி: அசாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், 872 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. […]
