டில்லியில் பேரணி நடத்த சிஜேபி இயக்கத்தினருக்கு அனுமதி மறுப்பு; மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
புதுடில்லி: டில்லியில் நாளை (ஜூலை 20) பார்லியை நோக்கி சிஜேபி இயக்கத்தினர் பேரணி நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், தடையை மீறி பேரணியை நடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை […]
