சேப்பாக்கம் போட்டியில் சூதாட்டம்: கனடா அணியிடம் ஐ.சி.சி., விசாரணை
புதுடில்லி: சென்னை, சேப்பாக்கத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கனடா அணியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்தியா, இலங்கையில், ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடந்தது. […]
