மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது கிடைக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் பதில்
ஈரோடு: தமிழகத்தில் மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன், ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: த.வெ.க.,வில், செங்கோட்டையன் தலைமையில், […]
