நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்: 4,474 யாத்ரீகர்கள் பயணம்
ஸ்ரீநகர்: நிலச்சரிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கி உள்ளது. ஜம்மு காஷ்மீர் இமயமலை பகுதியில் அமர்நாத் குகை கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க வழக்கம் போல் இந்த […]
