இருசக்கர வாகனமும் கல்லூரி பேருந்தும் மோ*தி வி*பத்து: 4 மாணவிகள் பரிதா*பமாக உயிரி*ழப்பு!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் சக்கரம்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபிதா. இந்நிலையில் இன்று (03.09.2026) மாலை சுமார் 5.15 மணியளவில், சுபிதா தனது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தில் தனுஸ்ரீ, நிவேதா, அபிநயா […]
