மராட்டிய மாநிலத்தில் டெட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முக்கிய குற்றவாளி பீகாரில் கைது
மும்பை, மராட்டிய மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பிஜேந்திர குப்தா தலைமறைவான நிலையில், அவரது மனைவி சுமனை போலீசார் கைது செய்துள்ளனர். வினாத்தாள் கசிவு மராட்டியத்தில் கடந்த […]
