டில்லி மாணவர் போராட்டம் பின்னணியில் பாகிஸ்தான்; போலி செய்தி பரப்பிய 400 சமூக ஊடக கணக்குகள் முடக்கம்
புதுடில்லி: ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து போலி செய்திகளை பரப்பும் 400க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகளை டில்லி போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். இவை அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுவதையும் கண்டறிந்துள்ளனர். நீட் […]
