நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு 1,344 ஆக அதிகரிப்பு
காத்மாண்டு: நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேபாளம் – திபெத் எல்லையில் பனிப்பாறைகள் சரிந்ததால் ஏற்பட்ட தீடீர் வெள்ளம் […]
