வெடிகுண்டு தயாரித்த ரவுடியை காலில் சுட்டுப்பிடித்த போலீசார் மற்றொரு சம்பவத்தில் எஸ்.ஐ.,க்கு அரிவாள் வெட்டு
சென்னை: சென்னை புறநகர் பகுதியான திருமுடிவாக்கத்தில், நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மற்றொரு சம்பவத்தில், மீஞ்சூரில் பதுங்கியிருந்த ரவுடிகளை போலீசார் பிடிக்க முயன்ற போது, எஸ்.ஐ.,யை அரிவாளால் வெட்டி […]
