காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால்.. பட்டதாரி பெண் எடுத்த விபரீத முடிவு
திருக்கனூர், திருக்கனூர் அருகே காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூக்குப்போட்டு தற்கொலை திருக்கனூர் அருகே உள்ள […]
