ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்த அரசு நிதியுதவி: தகுதியுள்ள கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்த அரசு வழங்கும் நிதியுதவி பெறுவதற்கு தகுதியுள்ள கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓவிய […]
