தேசிய வேளாண் சந்தை திட்டம் :213 பணியாளர்களுக்கு வேலை பறிபோகிறதா?
சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேளாண் விற்பனையை எளிமையாக்க, தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், 2017-ம் ஆண்டு முதல் 213 வேளாண் சந்தை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். விவசாயிகளுக்கு […]
