பாகிஸ்தானுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது; ராஜ்நாத் சிங்
லடாக்: ‘பாகிஸ்தானுடன் இனி எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது. மீறி பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாகத்தான் இருக்கும்,’ என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 27வது கார்கில் வெற்றி தினத்தையொட்டி, […]
