இவரை ஹீரோவாக்கியதால் நாடு நாசிமாகிவிட்டது…. அப்ஜித் த…
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனக் கோரி, கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் தில்லி ஜந்தர் […]
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனக் கோரி, கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் தில்லி ஜந்தர் […]
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 1 மாதமாக போராட்டம் நடத்தினர். கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி போராட்டம் நடத்த […]
மாணவர்கள் மாற்றும் இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்று (25-07-26) தனது பதவியை ராஜினாமா செய்தார். இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் துணிச்சலான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என, […]
காலை நேரம் என்றாலே பல வீடுகளில் முதலில் கேட்கும் சத்தம் குக்கரின் விசில் தான். குழந்தைகளின் டிபன், அலுவலகம் செல்லும் பெரியவர்களின் மதிய உணவு, வீட்டில் தினசரி சமையல் என எல்லாவற்றிலும் பிரஷர் குக்கர் […]
கடந்த கால அரசுகளின் ஆட்சிக்காலத்தில், ஏற்பட்ட மாநிலத்தின் மொத்த கடன் சுமை 10 லட்சம் கோடியை தாண்டி நிற்கிறது. இந்த கடன் சுமை புதிய அரசாங்கத்திற்கு மிகக் கடுமையான சவாலாக இருக்கும். மாநிலத்தின் நிதி […]
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா […]
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீட் வினாத்தாள் முறைகேடு உள்ளிட்ட விவகாரத்திற்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா […]
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 13.2 ஓவர்களிலேயே வென்ற இந்திய அணி, தற்போது இரண்டாவது போட்டியில், முதலில் களமிறங்கி, 20 ஓவர்களில் 219/5 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணி இன்னிங்ஸ்: […]
குருகிராம், [அரியானா], நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் என்ற முழக்கத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்தது. ந்த கோரிக்கையை முன்னிறுத்தி, கடந்த மாதம் […]
கீவ், உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,609வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. […]
டமாஸ்கஸ்: சிரியாவில் இரு பஸ்கள் மோதிக் கொண்டதில் 35 பேர் பலியாகினர். இதுபற்றிய விவரம் வருமாறு; சுக்னா, பால்மைரா பகுதிகளுக்கு இடையே டமாஸ்கஸ் டெய்ர் எஸ்சோர் சாலையில் இரு பஸ்கள் சென்று கொண்டிருந்தன. ஒரு […]
புதுடெல்லி: பதவியில் இருந்து விலகுவது என்ற தர்மேந்திர பிரதானின் முடிவு, பொது வாழ்வில் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையின் மிக உயர்ந்த தரநிலையின் வெளிப்பாடு என்று பாஜக பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக […]
மதுரை திருப்பாலை பகுதியில் அமைந்துள்ள யாதவா பெண்கள் கல்லூரியில் நடைபெற்று வரும் ரோட்டரி கிளப் நிகழ்ச்சியில் அமைச்சர் CTR நிர்மல்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார் “கடந்த ஆட்சியில் […]
வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. சூர்யா 46வது படமாக உருவாகும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நாக வம்சி தயாரித்துள்ளார். இப்படத்தில் மமிதா பைஜூ, ராதிகா […]
வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இருவரும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை வேளாண் துறை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தி இருந்தார். தஞ்சாவூர் மாவட்டம் […]
காலை வேகமாக கிளம்பும் அவசரம், அலுவலக நேரம், பள்ளி நேரம் என இன்றைய வாழ்க்கை முறை மாறிவிட்டது. அதனால், காலை சமைத்த உணவை மதியம் வரை சூடாக வைத்திருக்க ஹாட் பாக்ஸ், தெர்மல் கன்டெய்னர் […]
சென்னை: ‘தர்மேந்திர பிரதானின் பணிகளுக்கு நாட்டின் கல்வித் துறை வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் உண்டு. தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் என்பது, நாட்டின் கல்வி அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த தனிப்பட்ட […]
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தைக் காக்ரோச் ஜனதா கட்சி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. Dharmendra Pradhan மேலும், […]
சென்னை, காவிரி நீருக்காக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் முதல்-அமைச்சர் சிக்க வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீர்ப் பங்கீட்டில் […]
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகம் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு ஆகஸ்டில் மாற்றப்படுகிறது. தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதலமைச்சர் சி. […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes