“நெல்மணிகள் வீணாவதை வேடிக்கைப் பார்க்கிறது தவெக அரசு” – பழனிசாமி சாடல்
சென்னை: ‘மக்களின் வயிற்றுப் பசியோடு விளையாடும் போக்கை உடனடியாக கைவிட்டு, விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை முழுமையாக கொள்முதல் செய்து, விவசாயிகளை தவெக அரசு பாதுகாக்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]
