பழனி முருகன் கோயில் சொத்துக்களை ஆய்வு செய்ய சிறப்பு குழு: அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்ய சிறப்பு ஆய்வுக்கழு ஒன்றை அமைப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. அதேபோல், கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும், அவற்றின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி […]
