ஈரோடு மாநகர பகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு – 4 ஆயிரம் லிட்டர் குறைக்கப்பட்டதாக புகார்!
ஈரோடு மாவட்ட ஆவின் நிறுவனம் சித்தோடு பகுதியில் இயங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் கூட்டுறவு பால் சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால், ஆவின் நிறுவனத்தில் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து பொதுமக்களுக்கு […]
