இப்படி செய்தால் தான் விஜய்யை மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்: பிரேமலதா கூறியதென்ன..?
திருவள்ளூர், திருத்தணி முருகன் கோவிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தரிசனம் செய்தார். முருகப்பெருமானுக்கு 6 அடி உயரம் கொண்ட வெள்ளி வேல் காணிக்கை வழங்கி, தொடர்ந்து தங்க தேர் இழுத்து வேண்டுதலை […]
