தவெகவினர் அட்டகாசங்களால் தமிழகத்தில் ஒருவித பதற்ற நிலை; சொல்கிறார் நயினார்
சென்னை: தவெகவினர் அட்டகாசங்கள் தமிழகத்தில் ஒருவித பதற்ற நிலையை உருவாக்கி உள்ளதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். அவரது அறிக்கை; திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே, தாங்கள் சாப்பிட்ட உணவிற்கும் […]
